1. மரணத்தை படைத்தது மனிதனை சோதிப்பதற்கே. 2. அல்லாஹ்வை வணங்கி நபி வழியில் வாழ்ந்தீர்களா, அல்லது ஷெய்தானுக்கு வழிப்பட்டீர்களா என்று சோதிக்கப்படுவீர்கள். 3. வாழ்வும் உலகமும் நிரந்தமல்ல. உலக அழிவின் போது மனிதனின் நிலை. 4. பூமியும் மலைகளும் பஞ்சு போல் பறக்கும்.
1. இபாதத்தில் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுதல். 2.அன்றாடம் ஓதும் திக்ரும், துஆவும், அவற்றின் சிறப்பும் பற்றிய விளக்கம். 3. இவற்றின் மூலம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தல்
கடன் பெரும் பிரச்சினையாக வளர்ந்துள்ளது. கடன் என்பது அமானிதமாகும். அதனை திருப்பி கொடுப்பதும் வாக்கு மீறுவதும் பெரும் தவறு. குர்ஆனில் நீண்ட வசனம் கடன் சம்பந்தப்பட்டது. சூறா பகரா 2-282